Header Ads



றிசாத் பதியுதீன், பதவி விலக வேண்டும்

ரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த சீனி கண்டய்னரில் இருந்து கொகேய்ன் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பதவி விலக வேண்டும் என்று பாகியங்கல ஆனந்த சாகர தேரர் கூறியுள்ளார். 

ஊடகங்களிடம் பேசிய அவர் இதனைக் கூறியுள்ளார். 

இது தொடர்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ள நபர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்காக அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

No comments

Powered by Blogger.