Header Ads



ராஜபக்ஸக்களின் கொள்கைகளை தோற்கடிப்பதற்கு, அரசாங்கம் தவறியுள்ளது - ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர்

ராஜபக்ஸக்களின் கொள்கைகளை தோற்கடிப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஸ்ரீலால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட அரசாங்கத்தின் குழுக்களை உரிய முறையில் கொள்கை ரீதியில் தோற்கடிக்க அரசாங்கம் தவறியுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் இது அரசாங்கத்தின் பலவீனம் என  தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் 2020ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் அரசாங்கமொன்றை அமைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ள அவர் இந்தக் கனவு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பலிக்காது என  தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.