அத்தியாவசிய சேவையாக எரிபொருள் - ஜனாதிபதி அதிரடி
அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ள எரிபொருள் குறித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தமானிக்கு ஜனாதிபதியின் கையொப்பம் கிடைத்திருந்ததாக அரசாங்க அச்சகம் தெரிவித்திருந்தது.
பெற்றோலிய சேவையினை வழங்குவதற்கு தடை ஏற்படுத்துவதை தடுக்கும் நோக்கில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையடுத்தே ஜனாதிபதியால் இவ்வாறு அத்தியாவசியப் பொருளாக எரிபொருள் பிரகடனப்படுத்தப்ட்டுள்ளது.
இப்படியான அதிரடி முடிவுகளை மருத்துவ சேவையிலும் மேற்கொள்ள முடியாத?
ReplyDelete