Header Ads



நான் எவ்வாறு, இனவாதியாக மாறமுடியும்..?

கேள்வி: நாட்டில் இனவாதத்தைப் பரப்புவதற்கான பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும் பலர் தங்களை ஒரு இனவாதி எனவும் தாங்கள் இந்த நாட்டை அழிவிற்குள் இட்டுச்செல்வதாகவும் பேசுகிறார்கள். இது தொடர்பான தங்களின் கருத்து என்ன?

பதில்: அவர்கள் என் மீது இவ்வாறான முத்திரையைக் குத்தினால் அதற்கு என்னால் என்ன செய்ய முடியும்? எனது இரண்டு பிள்ளைகளும் சிங்களவர்களைத் தான் திருமணம் செய்துள்ளனர். நான் கூட கொழும்பில் பிறந்து வளர்ந்தேன். இதன் பிறகும் நான் எவ்வாறு ஒரு இனவாதியாக மாறமுடியும்? இதிலிருந்து நான் எதனை அடைந்து கொள்ள முடியும்? இது முட்டாள்தனமான பேச்சாகும்.

No comments

Powered by Blogger.