Header Ads



இஸ்ரேல் அராஜகம், உலக முஸ்லிம்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள் - எர்துகான்


துருக்கி அதிபர் ரஜப் தயிப் எர்துகான் தனது வளைகுடா சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக சவுதி அரேபியா வந்தார்

சவுதி அரேபியா தலைவர்களை சந்தித்த அவர் பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது, அல் அக்ஸா பள்ளியில் இஸ்றேல் நடத்தி வரும் அடாவடி தனம் பற்றி கேள்வி எழுப்ப பட்டது.

அதற்கு பதில் அழித்த அவர்,

அல்அக்ஸா பள்ளி உலக முஸ்லிம்களின் புனி தலம் என்றும் இந்த புனித தலத்தின் விசயத்தில் இஸ்றேல் கட்டவிழ்த்துவிடும் அடாவடி தனங்களுக்கு எதிராக உலக முஸ்லிம்கள் நீண்ட நாள் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்றும் இஸ்றேலை எச்சரித்தார்

1 comment:

  1. இஸ்ரவேலை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு இருக்கும் நாட்டில் இருந்துதான் இந்த அறிக்கையை விடுகிறார் செரிப்பட்டு வருமா ?

    ReplyDelete

Powered by Blogger.