Header Ads



ஹிராவின் ஏற்பாட்டில், யாழ் ஒஸ்மானியாவில் இலவச கருத்தரங்கு


யாழ் ஒஸ்மானியா கல்லூரி 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு இன்று 16 07 2017 காலை 09 மணிமுதல் மாலை 04 மணிவரை நடைபெற்றது.

இந்நிகழ்வை சிறப்பாசிரியர் வளவாளர் அப்துல்அளீம்  நடாத்தினார்கள்.

மேலும் ஹிரா உறுப்பினர்களான தையுப், ரொக்கீஸ், நிலாம், சுவர்க்கான் மற்றும் கல்லூரி ஆசிரியைகளும் இந்நிகழ்வுக்கு ஒத்துளைப்பு வழங்கினார்கள்!

ஹிரா
ஸ்தாபகத்தலைவர்
தேசமானிய M A C M AMEEN


No comments

Powered by Blogger.