Header Ads



மஸ்ஜிதுல் அக்ஸாவை, எரியூட்டியவளின் வாக்குமூலம்

-Mohamed Basir-

மஸ்ஜிதுல் அக்ஸாவை நாம் எரியூட்டிய வேளை இரவு முழுக்க நான் தூங்கவில்லை. எல்லா இடங்களிலிருந்தும் அறபிகள் இஸ்ரேலுக்குள் கூட்டம் கூட்டமாக நுழைந்து விடுவார்களோ என நான் பயந்துபோயிருந்தேன். விடிந்தபோதுதான் தெரிய வந்தது, நாம் விரும்புவதை செய்து முடிக்கலாம் என்பதை. உறங்கிக் கொண்டிருக்கும் சமூகம் ஒன்றிற்கு முன்னால் நாமிருக்கிறோம். Golda Meir



1 comment:

  1. இது நமக்கும் நமது நாட்டின் நிலையும் இதுதான் விழிப்புடன் இல்லையேல் விழி இழந்து அழிந்து போவோம் நாம் மாற்றங்களை கொண்டு வராமல் இறைவன் மாற்ற மாட்டான் அரசியல்வாதிகளை,நம்பினால் நம்மை அவர்கள் அழிவிற்க்கு உள்ளாக்கிவிடுவார்கள் விழித்தொழுங்கள் வீரமுள்ள் முஸ்லிம்களோ

    ReplyDelete

Powered by Blogger.