ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோர் கட்டாருக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ம் திகதி, இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Post a Comment