Header Ads



முன்னாள் அமைச்சர் மன்சூர் காலமானார் - கல்முனையில் ஜனாஸா நல்லடக்கம்


முன்னாள் வர்த்தக மற்றும் வாணிபத்துறை அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.எம்.மன்சூர்  இன்று பிற்பகல் காலமானார்.

கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, இவர் காலமானார்.

தற்போது கொழும்பில் வைக்கப்பட்டுள்ள ஜனாஸா அன்னாரின் சொந்த ஊரான கல்முனைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‪

No comments

Powered by Blogger.