Header Ads



50 மில்லியன் ரியால்களைவிட, எனது மகனின் உயிர் மேலானது

கொலைக்கு இரு விதமான தண்டனைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது

அந்த இரண்டில் எந்த தண்டனையை வழங்குவது என்பதை தேர்வு செய்யும் உரிமையை கொலை செய்ய பட்டவனின் குடும்பத்திற்கு இஸ்லாம் வழங்கியுள்ளது

அண்மையில் சவுதி அரேபியாவில் கொலை குற்றம் புரிந்த ஒருவரை மீட்பதற்காக கொலை செய்ய பட்ட வரின் தாயை சந்தித்து 50 மில்லியன் சவுதி ரியால் இழப்பு தொகையையாக தருவதை கூறி மன்னிப்பை பெறுவதற்காக கொலை செய்தவரின் குடுப்பத்தினரும் பிரமுகர்களும்  கொலை செய்ய பட்டவரின் தாயை சந்திக்க வந்தனர்

ஆனால் 50 மில்லியன் ரியால்களை விட எனது மகனின் உயிர் மகத்தானது என கூறி சந்திக்க வந்தவர்களுக்கு வீட்டின் கதவையே திறக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டார் அந்த தாய்.

2 comments:

  1. இப்படிபட்ட சம்பவங்களை எல்லாம் சவுதியில் மட்டும்தான் காணமுடியும் இஹ்வாண்கள் அதிகம் வாளும்

    ReplyDelete
  2. Not in Turkey or QATAR who makes noise about so called ISLAMIC kaliphat

    ReplyDelete

Powered by Blogger.