Header Ads



கற்பழித்தவனை அடித்தேகொன்ற 3 பெண்கள் (வீடியோ)


ஜார்கண்ட் மாநிலத்தில் ராம்கர் மாவட்டத்தில் உள்ளது பஜர்தண்ட் கிராமம். இங்கு குளிக்கச் சென்ற எட்டு வயது  சிறுமியை வன்புணர்ந்து கொன்றுள்ளான்  மிதுன் ஹன்ஸ்தா என்ற மிருகம். அந்த மிருகத்தை மூன்று பெண்கள் அடித்தே கொன்றுள்ளனர். இது போன்று நான்கைந்து பேரை கொன்றால் இது போன்ற தவறுகள் காணாமல் போகும். இஸ்லாமிய தண்டனையும் இதுதான்.

தகவல் உதவி
இந்தியா டுடே



No comments

Powered by Blogger.