Header Ads



இலங்கை வரும் 3 ஐ.நா. நிபு­ணர்கள் - முஸ்லிம்களும் பயன்படுத்த வேண்டும்


இலங்­கையின் தற்­போ­தைய மனித உரிமை நிலை­மைகள், ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, பொறுப்­புக்­கூறல் செயற்­பா­டுகள் என்­பன  தொடர்பில் மதிப்­பீடு செய்யும் நோக்கில் ஐக்­கிய நாடு­களின் மூன்று  விசேட நிபு­ணர்கள்  இவ்­வ­ருடம் இலங்கை வர­வுள்­ளனர்.  அத்­துடன் ஐக்­கிய நாடு­களின் செயற்­குழு ஒன்றும்   இலங்­கைக்கு வர­வுள்­ளது.  

அந்­த­வ­கையில் மனித உரி­மையை பாது­காப்­ப­தற்கும்  ஊக்­கு­விப்­ப­தற்­கு­மான   விசேட நிபுணர்  ஒருவர்    இம்­மாதம்    இலங்கை வர­வி­ருக்­கிறார்.   

அத்­துடன் சுதந்­தி­ர­மாக கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­வதை  ஊக்­கு­விப்­ப­தற்கும் பாது­காப்­ப­தற்­கு­மான விசேட  அறிக்­கை­யாளர்  

மற்றும்  உண்மை, நீதி நட்­ட­ஈடு, மீள்­நி­க­ழாமை   தொடர்­பான விசேட நிபுணர் ஒரு­வரும் இவ்­வ­ரு­டத்தில் .இலங்­கைக்கு வர­வுள்­ளனர். 

மேலும் பல­வந்­த­மாக தடுத்­து­வைத்தல் தொடர்­பான ஐக்­கிய நாடு­களின்  செயற்­கு­ழுவும்  இவ்­வ­ருடம்  இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ளது. 

பிற்குறிப்பு

மேற்சொன்ன 3 ஐ.நா. அதிகாரிகளும் முக்கியமானவர்கள். பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் சார்பில் அவைசாந்த முஸ்லிம் அமைப்புக்கள் இந்த ஐ.நா. அதிகாரிகளை சந்திப்பதற்கான ஆக்கபூர்வ முயற்சிகளில் இறங்கலாம் அல்லவா..?

No comments

Powered by Blogger.