Header Ads



மொஹமட் மஹ்ருப் கொலை - 3 பேருக்கு மரண தண்டனை

சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் கூறிய ஆயுதங்களினால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்ட மூன்று குற்றவாளிகளுக்கு இன்று -12- பாணந்துறை நீதிமன்ற நீதிவான் 
 திருமதி   பத்மினி ரணவக்க அவர்களினால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

2005 - 11 -17 அன்று பண்டாரகம அத்துளுக்கமையைச் சேர்ந்த்த மொஹமட் மஹ்ருப் என்பவரின்  கொலை சம்பந்தமாக குற்றம்  சாட்டப்பட்டிருந்த ஏழு பேரில் மூன்று பேர்களான மொஹமட் ஸகரிய்யா (53) ஜமாலுதீன் மொஹமட் பாஹிம் (51) மொஹமட் இக்பால் ஆகியோருக்கே இம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

-எம் றிஸ்வான் காலித்-

No comments

Powered by Blogger.