Header Ads



17 வருடகால பாதுகாவலர் ஹேமசந்திர பலி, காலில் விழுந்து கதறிய நீதிபதி (வீடியோ)


-பாறுக் ஷிஹான்-

உயிரிழந்த தனது  மெய்ப்பாதுகாவலருடைய உறவினரின் காலில் விழுந்து நீதிபதி ம.இளஞ்செழியன் கதறிய சம்பவம் அங்கிருந்தவர்களை கலங்க வைத்ததது.

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் 17 ஆண்டுகால நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர் கேமரத்ன (வயது -58) சிகிச்சை பலனின்றி இன்று (23)அதிகாலை யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்த நிலையில் அவரது உறவினர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்தனர்.

இந்நிலையில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறித்த மெய்பாதுகாவலரின் உறவினரின் காலில் விழுந்து கதறினார்.

No comments

Powered by Blogger.