Header Ads



ஒஸ்மானியா கல்லூரிக்கு, கேட்போர் கூடம் - JMC International உதவியில் ஆரம்பம்

இன்று 23/06/2017 யாழ் ஒஸ்மானியா கல்லுரி கேட்போர் கூட அபிவிருத்தி செய்யப்பட்டு ஓஸ்மானியா கல்லுரி அதிபர் அஸ்ரப் பிரின்ஸ்பலிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் JMC INTERNIONAL அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வும்

நடைபெற்றது இதன் போது கலந்து சிரப்பித்த அரியல் பிரமுகர்களான திரு சி வி கே சிவஞானம்,
விழையாட்டுத்துரையை சேர்ந்த திரு ஆர்னோல்ட் ,மாற்றும் கலவித்துரையை சார்ந்த திரு ரவிசந்திரன்  பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் பிரமுகர்களும் ஊர்மக்களும் கலந்து சிறப்பித்தனர்.

தகவல் Jawamil



1 comment:

Powered by Blogger.