Header Ads



பௌத்த இனவாதிகளுடன், மைத்திரியின் கள்ளக் காதல்

பௌத்த இனவாதிகளுடன், மைத்திரியின் கள்ளக் காதல்


நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் விக்கிரமபாகு கருணாரத்தினா தெரிவித்த கருத்துக்கள்

இன­வாத்தை பரப்­பு­ப­வர்­க­ளுக்கு ஜனா­தி­ப­தி அர­சியல் பத­வி­களை வழங்­கு­கிறார்.மொன­ரா­கலை பிர­தே­சத்தில் இன,மத­வா­தத்தை துண்­டக்­கூ­டிய ஒரு­வ­ருக்கே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தொகுதி அமைப்­பாளர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது.  அந்த பிர­தே­சங்­களில் இன­வாத சுவ­ரொட்­டிகள் ஒட்­டு­வ­தற்கு அவர் அனு­ம­தித்து வரு­கின்றார்.

அந்த பிர­தே­சத்­தைச்­சேர்ந்த வட்­ட­ரக்க விஜித்த தேர­ருக்கும் அழுத்தம் விடுக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் ஜனா­தி­ப­தியின் அனு­ம­தி­யு­டனா இவை நடை­பெ­று­கின்­றன என்­பதை அறிந்­து­கொள்ள ஜனா­தி­ப­தியை சந்திக்க வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. யார் யாரோ நண்பரென்று ஏமாந்த சமுகம் நாம்தானோ.

    ReplyDelete
  2. இஞ்சை விற்று கொச்சிக்காயை வாங்கினோம். இன்னுமொரு முறை பார்க்கலாம்.

    ReplyDelete

Powered by Blogger.