Header Ads



''அர­சாங்கம் உடன் நட­வ­டிக்கை எடுக்­கா­த­தி­னா­லேயே, தாக்­கு­தல்கள் தொடர்ந்­தன''

-ARA.Fareel-

முஸ்­லிம்­களின்  பள்­ளி­வா­சல்­க­ளையும், வர்த்­தக  நிலை­யங்­க­ளையும் தாக்­கு­வது  தீவி­ர­வாதச் செய­லாகும். அர­சாங்கம் இவ்­வா­றான  தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளுக்கு உடன் நட­வ­டிக்கை எடுக்­கா­த­தி­னா­லேயே  தாக்­கு­தல்கள் தொடர்ந்­தன.

 நாட்டில்  நல்­லி­ணக்­கத்­தையும் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும்  கட்­டி­யெ­ழுப்ப  வேண்­டு­மென்றால் அனைத்து இனங்­க­ளையும் மதங்­க­ளையும் சம­மாகக் கருத வேண்டும் என ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின்  செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற  உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். 

கொழும்பு என்.எம்.பெரேரா ஞாப­கார்த்த நிலை­யத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில்  கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே  அவர் இவ்­வாறு கூறினார். அவர்  தொடர்ந்தும்  உரை­யாற்­று­கையில், 

முஸ்­லிம்­களின் பள்­ளி­வாசல் தாக்­கு­தல்கள், வர்த்­தக நிலை­யங்கள் எரி­யூட்டல்  சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட சந்­தேக  நபர்கள்  14 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளதால் தற்­போது இவ்­வா­றான சம்­ப­வங்கள் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் அமைச்­சர்கள் தெரி­வித்­தார்கள்.

 இவ்­வா­றான சம்­ப­வங்கள் தொடர்ந்தால் அது எமது நாட்டின்  பொரு­ளா­தா­ரத்­திற்கும், அபி­வி­ருத்­திக்கும் பெரும் பாதிப்­பாக அமையும். 

No comments

Powered by Blogger.