Header Ads



மாட்டிறைச்சி வைத்திருந்த, அஸ்கர் அன்சாரி அடித்துக்கொலை


ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அஸ்கர் அன்சாரி என அழைக்கப்படும் அலிமுத்தீன்  இன்று -29-06-2017 அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

அலீமுத்தீன் தனது மாருதி வேனில் சென்று கொண்டிருந்த போது அவரது வாகனத்தை வழி மறித்த கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

அலிமுதீன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

No comments

Powered by Blogger.