பாகிஸ்தானில் சொற்பொழிவாற்ற மஹிந்தவுக்கு அழைப்பு
பாகிஸ்தானில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள “2017 தேசிய பாதுகாப்பு மற்றும் போர்” என்ற மாநாட்டில், சிறப்பு சொற்பொழிவாற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, “இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் அனுபவம் மற்றும் அதனூடாக கற்றுக்கொண்ட பாடங்கள்” என்ற தலைப்பின் கீழ் மஹிந்த ராஜபக்ஷ சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார்.
இம்மாதம் 20ஆம் திகதி முற்பகல் 11.30 மணி மதல் பிறபகல் 1.30 மணி வரை மஹிந்த ராஜபக்ஷ இத்தலைப்பின் கீழ் சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Good news
ReplyDeleteHe is king of CEYLON
We are welcoming soon as a presidential
Yes sir we are welcoming you soon as a president
ReplyDeleteAKKARA MAATUKKU
ReplyDeleteIKKARA PACCHA BROTHERS
DONT FORGET