ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஏற்பாடு செய்துள்ள இப்தார் நிகழ்வு எதிர்வரும் 20 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வை புறக்ணிக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், இப்தார் நிகழ்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளமை கவனிக்கத்தக்கது.
போனால் தான் அங்கு பேச்சுவார்த்தை நடாத்தி பிரச்சனைகளுக்கு தீர்வுகாணலாம் என்று சொல்லி அத்தனை முஸ்லிம் அரசியல்வாதிகளும் நிச்சயமாக கலந்துகொள்வர்.
ReplyDeleteYes, why not?
ReplyDeleteஒட்டு மொத்த எம் பீக்களும் இவ்வழைப்பை பகிஷ்கரிக்க வேண்டும் என்பதே எம் ஏக்கம். பொறுத்திருந்து பார்ப்போம்....
ReplyDeleteஎத்தனை நயவஞ்சகர்கள் முள்ளமாரிகள,தூரோகிகள் மாமாமார்கள,காலை நக்கும் எச்சைப்பொறுக்கள் இன்னும் பல வோடதாரிகளை காண தாயாராங்கள்
ReplyDeleteநாய் வால்கள் நிமிர்வதில்லை
ReplyDelete