Header Ads



மியன்மார் சகோதரியை பாலியல் வல்லுறவுசெய்த, பொலிஸ் காரனுக்கு விளக்கமறியல்

இலங்கைக்கு அடைக்கலம் தேடிவந்த மியன்மார் முஸ்லிம் சகோதரியை, பாலியல் வல்லுறவு புரிந்த பொலிஸ்காரன், கைது செய்யப்பட்டு இன்று திங்கட்கிழமை 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டான்.

பாதிக்கப்பட்ட மியன்மார் சகோதரிக்காக, மூத்த முஸ்லிம் சட்டத்தரணி சார்பில் சிராஸ் நூர்தீனால் நியமிக்கப்பட்ட சுனந்த தேசப்பிரிய ஆஐராகி குறித்த  பொலிஸ் காரனுக்கு பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்த மியன்மார் சகோதரி மீது பாலியல் குற்றம் புரிந்த பொலிஸ்காரனை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க, நுகேகொடை நீதவான் உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.