Header Ads



'முன்னைய அரசாங்கத்தை விடவும், தற்போது மோசமான நிலை'

முன்னைய அரசாங்கத்தை விடவும் மோசமான வகையில் இந்த அரசாங்கத்தில் ஊழல் மற்றும் குற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. சர்வதேச தலையீடுகளும், நெருக்கடியும் விரைவில் நாட்டுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. 

தேசிய அரசாங்கதின் பயணம் தொடர்பில் அரசாங்கத்தில் இருந்தே விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தினை வினவியபோதே கட்சியின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.