முஸ்லிம்களுக்குச் சொந்தமான தேயிலைத், தொழிற்சாலை உரிமையாளர்களின் கோரிக்கை
-ARA.Fareel-
நாவலப்பிட்டியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான தேயிலைத் தொழிற்சாலை தீயினால் முற்றாக எரிந்தமை ஒரு நாசகார செயலல்ல. தொழிற்சாலையில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே தீ பரவியுள்ளது.
எனவே இதனை நாசகார செயல், பெரும்பான்மை இனத்தவர்களால் எரிக்கப்பட்டது என வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என தொழிற்சாலையின் உரிமையாளர்களான இரு சகோதரர்களும் முஸ்லிம் சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தீயினால் முற்று முழுதாக எரிந்துள்ள தேயிலை தொழிற்சாலையின் உரிமையாளர்களான ராசிக் உடையார், தாஹா உடையார் ஆகிய இருவரும் இவ் வேண்டுகோளை விடுத்துள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, நாவலப்பிட்டியில் முஸ்லிம்களும் பெரும்பான்மை சமூகத்தினரும் பல தசாப்தங்களாக நல்லுறவுடனே வாழ்ந்து வருகிறார்கள். தொழிற்சாலையிலும் கடமையாற்றியவர்களில் அநேகர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள்.
சம்பவங்கள் தொடர்பில் நாம் பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்திலும் இச்சம்பவம் தொழிற்சாலையின் மின்னடுப்பு ஒன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாகவே தீ பரவியிருக்கலாம் என்று வாக்கு மூலம் அளித்திருக்கிறோம். தொழிற்சாலையில் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகஸ்தரும் அவ்விடத்திலிருந்து புகைகிளம்பியதையே முதலில் கண்டிருக்கிறார்.
இந்நிலையில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கும் இனவாதிகளுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இவ்வாறான கருத்துகளைப் பரப்பி நாட்டில் இன்று உருவாகியுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உரமூட்ட வேண்டாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உண்மையில் விபத்து தானோ?
ReplyDeleteஅல்லது, விபத்து என்று சொன்னால் தான் insurance கிடைக்குமோ?
அல்லது, insurance காசு க்காக விபத்து உருவாக்கபட்டதோ?
அந்தோணி உம் கருத்தை பார்த்ததும் உலகின் அனுதாபத்தை பெற பிரபாகரனே தமிழர்களை கொன்று இராணுவத்தின் மீது பழி போட்டானே அது தான் எனக்கு திடீரெண்டு நியாபகத்துல வந்தது
Deleteஇஸ்லாமிய நடைமுறைகளை நியமமாக பின்பற்றும் எந்தவொரு முஸ்லிமும் காப்புறுதி மற்றும் வட்டியினை நாடுவதில்லை.
ReplyDeleteமாறாக அந்தோணி உன்போன்ற இறைநம்பிக்கை மற்றும் உழைப்பின் மீது நம்பிக்கையற்ற நாதாரிப்பயல்கள்தான் இதன் பக்கம் செல்வர்.
அந்தோணி மற்றவனின் பல்லைக்குத்தி மோந்து பார்க்க முன் உனது பல்லின் துர்நாற்றம் பற்றி உனது மனைவியிடம் கேட்டுப்பாரும். செடிநாத்தப்பயலே.
Deleteமுஸ்லீம்கள் யாரும் இன்ஷீரன் செய்வதில்லையா??
Yes, let's say it's an accident.But, Mahindananda MP raised his voice against the Muslim Congress Leader. Has MP Mahindananda ever spoken against the hate speeches makes by the Balu Sena's Gandassaara..?
ReplyDeleteஇது சிங்களவர்களால் எரிக்கபட்டது என தான் JM யிலும் வேறு சில செய்திகளிலும் இருந்தன. இப்போது owner என்கிறார். அதனால் இன்றைய வியாபார உலகில் நிகழ்கின்ற எல்லாவற்றையும் தான் குறிப்பிட்டேன்.
ReplyDeleteLafir, and IK MS, நீங்கள் இருவருமே மு.இனவாதிகளாதலால் எல்லாவற்றையும் அதே சிந்தனையில் தான் பார்பீர்கள். who cares?
Lafir அண்ணே, அதை விடுங்கள் சப்பை matter. உங்கள் மொழி நடை சுப்பர். எந்த பாடசாலையில் படித்தீர்கள்?