Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்தாவிட்டால், யுத்தத்தைவிட பாரிய விளைவு நேரிடும்


(வஸீம்)

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தைவிட பாரிய விளைவுகளுக்கு நாடு முகம்கொடுக்கநேரிடும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

லங்கா சமசமாஜ கட்சி அலுவலகத்தில் இன்று -15- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

5 comments:

  1. ஒரு கசப்பான உண்மையை கூறியுள்ளார்

    ReplyDelete
  2. Yes, true Mr. Witharana, well said, Thank u

    ReplyDelete
  3. அது இருதிநாள்வரை நகரும்
    இந்த உண்மை இந்த மடயர்கூட்டத்துக்கு எப்படி புரியவைக்க....
    நாங்க..... யாரூ..... முஸ்லிம்டா

    ReplyDelete
  4. இது ஓர் பிளையான கூற்று, எவற்றையும் நாம் நன்கு சிந்திக்காது, எடுத்தோமா கவித்தோமா என்று செயல்படும் கூட்டம் அல்ல,நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும், சமாதானத்துக்குதான் வழிவகுக்குமேதவிர சற்சறவை ஏற்படுத்தாது.

    ReplyDelete

Powered by Blogger.