Header Ads



“அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு, தொலை­பே­சி­களை கொண்­டு­வ­ர­வேண்டாம்”

அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களில்  இதற்கு பின்னர்  கைய­டக்கத் தொலை­பே­சி­களை கொண்­டு­வ­ர­வேண்டாம்  என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  நேற்­றைய அமைச்­ச­ரவை கூட்­ட­த்தில்  கலந்­து­கொண்ட அமைச்­சர்­க­ளிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். 

 ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  தலை­மை­யி­லான வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்டம் நேற்று   நடை­பெற்­றது. இதில் அமைச்­சர்கள் அனை­வரும் கலந்­து­கொண்­டனர்.  

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தின் இறு­தியில் அமைச்­சர்­களை பார்த்து ஜனா­தி­பதி  ஒரு கோரிக்­கையை  முன்­வைத்­துள்ளார்.  அதா­வது அமைச்­ச­ரவைக் கூட்­டங்­களில்  இதற்கு பின்னர்  கைய­டக்கத் தொலை­பே­சி­களை கொண்­டு­வ­ர­வேண்டாம்  என்று ஜனா­தி­பதி கோரிக்கை விடுத்துள்ளார். 

அதாவது நான் இதனை  உத்தரவாக கூறவில்லை. மாறாக கோரிக்கையாகவே விடுக்கின்றேன் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.