“நல்லாட்சி அராசங்கத்தால் எங்களை பழிவாங்க முடியாததால் அரச அதிகாரிகளை தற்போது பழிவாங்க முயற்சிக்கின்றனர்.
“எங்களுடன் உள்ள கோபத்தை அரச அதிகாரிகள் மீது செலுத்த வேண்டாம்.
“பழிவாங்க வேண்டுமென்றால் எங்களை பழிவாங்குங்கள்” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இடுப்பில் சத்தியற்றவர்களின் செயல்
ReplyDelete