Header Ads



தேடப்பட்ட ஞானசாரர் சரணடைந்தார் (படங்கள்)


பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் 21-06-2017 நீதிமன்றில் சரணடைந்துள்ளார்

இவர் தனது சட்டத்தரணியூடாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி உள்ளார்.

ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றங்களினால் இரண்டு பிடிவிராந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலே நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.



1 comment:

  1. எனக்கென்னவோ இவர் கைதுசெய்யப்படாமல் இவனைச் சுற்றியள்ளவர்கள் கைதுசெய்யப்பட்டு இவன் தனிமைப்படுத்தப்பட்டு கேவலப்படுத்தப்படுவது சிறந்நது என்று நினைக்கிறேன் காரணம் இவன் கைதாகி பெரிய தியாகியாவதை விட கோட்டில் அலைவது இவனது வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தலாம் நாம் கழாகத்றை நம்பும் சமுகம் இதுவும் இறைவனின் நாட்டமாக இருக்கலாம் முஸ்லிம்களே சூட்சியாளர்களுக்கெல்லாம் மிகப்பெரிய சூழ்ச்சியாளன் இறைவன் என்பதை மறக்க வேண்டாம்

    ReplyDelete

Powered by Blogger.