நாம் இனவாதிகளை பாதுகாக்கவில்லை, ஞானசாரரரை கைதுசெய்ய வேண்டாமென ஜனாதிபதி கூறவில்லை
அமைச்சர் ஹலீம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பொலிஸ்மா அதிபரை அங்கு சந்தித்து, முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவாத செயற்பாடுகளுக்கான நடவடிக்கை குறித்து வினவியுள்ளனர். இதற்கு பதிலளித்த பொலிஸ்மா அதிபர், நாம் இனவாதிகளை பாதுகாக்கவில்லை.
அவ்வாறான எந்த தேவையும் நமக்கு கிடையாது. ஞானசார தேரர் மறைந்திருக்கும் இடம் குறித்து நாம் தொடர்ந்தும் தேடுதல் நடத்தி வருகிறோம். ஜனாதிபதி ஞானசார தேரரை கைது செய்ய வேண்டாம் என கூறிதாக தெரிவிக்கப்படுவதில் உண்மை இல்லை. ஒருபோதும் ஜனாதிபதி எமக்கு அவ்வாறானதொரு உத்தரவை பிரப்பிக்கவில்லை. நாம் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக பக்கச்சார்பின்றி நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்தார்.
NAMBIVETTOM
ReplyDeleteசிரிப்பு போலீஸ்.... ஹீஹிஹி....
ReplyDeleteபெரிய நாடகம் அரங்கேறுகிறது, மீண்டும் மீண்டும் ஏமாற்றம். இது நல்லாட்சியா பொல்லா(த)ஆட்சியா?
ReplyDelete