Header Ads



ஞானசாரரை மஹிந்தவே காப்பாற்றுகிறார், பொதுபல சேனாவுடன் இப்போது எமக்கு தொடர்பில்லை - சம்பிக்க

பொதுபல சேனா பௌத்த அமைப்பு ஆரம்பத்தில் எம்முடன் இணைந்து செயற்பட்ட போதிலும் இப்போது எமக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஞானசார தேரரை நான் காப்பாற்றவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஞானசார தேரரை மஹிந்த ராஜபக் ஷவே காப்பாற்றுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். 

பொதுபல சேனா பௌத்த அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலும் அவர் தலைமறைவாகியுள்ள நிலையிலும் அவரை அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாதுகாத்து வருகின்றார் என பொது எதிரணியின் உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குற்றம்சாற்றியுள்ளார். இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

7 comments:

  1. நீங்கள் அத்தனைபேரும் ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் தொழிற்படுபவர்கள் என்பதை யாவரும் அறிவர்.

    ReplyDelete
  2. UNP Ranil and champika dont want Mahinda to come to power again and there using Muslims to there own politics.

    ReplyDelete
  3. நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்
    உங்கள் ஆசை நெஞ்சைத் தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  4. So no body can find the thero...!!!! So let public find them...!!!

    ReplyDelete
  5. Firstly it was Wijedasa , then it was Champika
    and now it is Mahinda and tomorrow it would be
    Wimal and finally it is going to be Hakeem or
    Rishad ! How seriously a criminal scene is
    becoming a public joke !!

    ReplyDelete
  6. one by one it will come out soon as possible this is why allah WAMAKARU WAMAKRULLAH WALLAHU KHAIRUL MAAKIREEN

    ReplyDelete

Powered by Blogger.