Header Ads



மருதானையில் முஸ்லிம் கடை மீது, தீ வைப்பு


மருதானையில் அமைந்துள்ள ''தே பேக்கரி கோர்ணர்'' முஸ்லிம் கடை மீது இன்று -08- அதிகாலை 12.30 மணியளவில் தீ மூட்டப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக மூடப்பட்டிருந்த இக்கடை மீதே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ மூட்டப்பட்ட கடைக்கு அருகில் சந்தேகத்திற்குரிய 3 நடமாடியுள்ளமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

1 comment:

  1. பொறுமைக்கும் எல்லை உண்டு இன்னும் நாம் விழித்தெழாமல் வெறுமையாக இருந்தால் நமது முகத்தை கருமையாக்கி எம்மை வறுமையில் தள்ளிவிடுவார்கள்....எமது உடமைகளையும் உயிர்மைகளையும் காப்பது எமது தலையாய கடமைஅல்லவா??? நாம் என்ன கண்ணிருந்தும் குருடர்களா? காதிருந்தும் செவிடர்களா? மதியிருந்தும் மடையர்களா?

    ReplyDelete

Powered by Blogger.