Header Ads



அடுத்த தேர்தலில் ஐ.தே.க. வெற்றிபெறுவது உறுதி - திஸ்ஸ அத்தநாயக்க

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறுவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என, கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

மேலும், மீண்டும் கட்சியின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், நீக்கப்பட்டவர்களை இணத்துக்கொள்ளும் திட்டம்  சம்பந்தமாக, பலர் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.