Header Ads



நான் வருந்­து­கின்றேன் - ரணில்

நாட்டில் ஏற்­பட்­டுள்ள அனர்த்தம் சம்­பந்­த­மாக அறிக்­கைகள் எனக்கு ஆறு மணித்­தி­யா­லத்­திற்கு ஒரு தடவை கிடைக்­கின்­றது. இந்த இக்­கட்­டான நிலையில் பாதிக்­கப்­பட்ட மக்­களை நேர­டி­யாக சென்று பார்க்க முடி­யா­மையை­யிட்டு நான் வருந்­து­கின்றேன் என்று பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்­காவில் சிகிச்சை பெற்று வரும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தனது உத்­தி­யோ­க­பூர்வ சமூக வலைத்­த­ளத்தில் நேற்று  செய்த பதி­வி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். பிர­தமர் ரணில் அப்­ப­திலில் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

சுக­யீ­ன­முற்ற நிலையில் சிகிச்சை பெற்று வந்த எனக்கு அனு­தாபம் தெரி­வித்த அனை­வ­ருக்கும் எனது நன்­றி­களை தெரி­வித்­துக்­கொள்­கின்றேன். 

அத்­துடன் இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள மண்­ச­ரிவு மற்றும் வெள்ளம் ஆகிய அனர்த்­தங்­களில் பெரும் பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன.

இதன்­போது அனர்த்தத்தில் இருந்து மக்­களை காப்­பாற்­று­வ­தற்கும் அவர்­க­ளுக்கு தேவை­யான உத­வி­களை வழங்­கு­வ­தற்கும் உதவி புரிந்த முப்­ப­டை­யினர், அரச ஊழி­யர்கள் அனை­வ­ருக்கும் நன்றி கூறு­கின்றேன்.

 அத்­துடன் நாட்டின் அனர்த்தம் தொடர்­பி­லான அத்­தி­யா­வ­சிய அறிக்­கைகள் எனக்கு ஆறு மணித்தியாலத்திற்கு ஒருமுறை கிடைக்கிறது. இது தொடர்பில் நான் அவதானம் செலுத்தி வருகின்றேன் என பதிவு செய்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.