Header Ads



அல்குர்ஆனை படிக்க விரும்பிய, தம்பர அமில தேரர்


ஜயவர்தனபுர பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரும், இனவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான தம்பர அமில தேரர் பேருவலைப் பகுதிக்கு நேற்று (26.06.2017) விஜயம் மேற்கொண்டார். 

அப்போது “தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட சிங்கள மொழியிலான அல்குர்ஆன் பிரதி தனக்கு கிடைக்க வில்லை என்றும் அதனை படிக்க தான் விரும்புவதாகவும்” தெரிவித்த கருத்து வெளியிட்ட தேரருக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) மக்கொன, சீனன்கோட்டை கிளை சார்பில் சிங்கள குர்ஆன் மொழியாக்கம் உடனடியாக வழங்கி வைக்கப்பட்டது.

1 comment:

  1. யா அல்லாஹ் உன் மார்க்கத்தின் பால் அவருக்குநேர் வழி காட்டுவாயாக.

    ReplyDelete

Powered by Blogger.