Header Ads



குவைத்வாழ் இலங்கையர்களுக்கான, குர்ஆன் மனனப் போட்டி

குவைத்தில் இயங்கி வரும் “ஆயாத் அல்-கைரிய்யா” என்று அழைக்கப்படும் ஒரு சமூகநல நிறுவனம் அதன் முதல் தடவையாக குவைத்தில் உள்ள இலங்கையர்களுக்கிடையில் இவ்வருட (2017 - ஹி-1438) ரமழான் குர்ஆன் மனனப் போட்டியினை நடாத்த முன் வந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

எப்போது:     எதிர்வரும் வெள்ளி 09-06-2017
  மாலை 4.00 (அஸர் தொழுகையின் பின்னர்) 

எங்கே:          சஅத் அப்துல்லாஹ் நகர் (ஜுனூப் ஜஹ்ரா) பதிவு செய்பவர்களுக்கு இடம் அறிவிக்கப்படும்.

யாருக்கு: 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு

இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கு

சிறுவர்களுக்கு (4 வயதிலிருந்து 15 வயது வரை)

பங்குபெற:   +965 55744259 மொபைல் இலக்கத்தை தொடர்பு கொண்டு உங்களின் சிவில் ஐ.டி யை அனுப்பி வைப்பதன் மூலம் பதிவுகளை மேற்கொண்டு போட்டியில் பங்குபற்றலாம். பதிவுகள் ஏற்கப்படும் இறுதி திகதி: 07-06-2017
மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவித்தல் பிரசுரத்தை பார்க்கவும்


No comments

Powered by Blogger.