முஸ்லிம் கடைகளை எரித்தது, பொதுபல சேனாதான் - பொலிஸ்மா அதிபர்
நுகேகொட, மஹரகம பகுதிகளில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை தீக்கிரையாக்கிய நபர் பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது.
இன்று -11- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ்மா அதிபர் இதை தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக மஹரகம தொடக்கம் நுகேகொடை வரையான பிரதேசத்தில் அமைந்திருந்த முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் நான்கு தீக்கிரையாகி அழிந்து போயிருந்தன.
இது தொடர்பில் அண்மையில் ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்ததுடன், குறித்த நபரும் அதை ஒப்புக்கொண்டிருந்தார்.
எனினும் தற்போது குறித்த நபர் பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்னும் என்ன யோசனை உடனே அந்த இயக்கத்தை தடை செய்ய வேண்டியதுதானே.
ReplyDeleteAlhamdulillah, allah accepting our doas & prayers. They are acknowledging dirty doing of BBS. Always uphold prayers & doa, Allah will never let us down.
ReplyDeleteThey are above the law.law of jungle prevailing in Srilanka.Now BBS behaving like a barbarians.No president no PM,they are puppet and gnanasara is leading the country.
ReplyDeleteWhy dont arrest Dilantha Vithanage, who is the main live wire of the BBS.
ReplyDeleteஇது எல்லாம் அரசியல் நாடகம்!BBS ஐ வைத்து சம்பிக்க ரனவக்க தற்போது ரணிலுக்கு துணைபோகின்றான்.எதிர்வரும் தேர்தலை முகம்கொடுக்க முடியாத க(நல்)ள்ளாட்சி!!!
ReplyDeleteநேற்று பிரதமரின் கட்டளை வேலை செய்தோ?
ReplyDelete