Header Ads



முஸ்­லிம்கள் பற்றிய, ஜனா­தி­ப­தியின்­ அக்கறை இவ்வளவுதான்..!

-Dc-

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்­டி­ருக்கும் நாச­கார நட­வ­டிக்­கைகள் குறித்து ஜனா­தி­ப­தி­யுடன் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக சந்­தர்ப்பம் ஒதுக்கித் தரு­மாறு கோரும் கடிதம் ஒன்றை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கைய­ளித்தும் இது­வ­ரையும் ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து பதில் ஏதும் கிடைக்­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

முஸ்லிம் பள்­ளி­வா­சல்­க­ளையும் முஸ்­லிம்­க­ளது வர்த்­தக நிலை­யங்­க­ளையும் இலக்கு வைத்து நடத்­தப்­பட்டு வரும் நாச­கார செயற்­பா­டுகள் குறித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்கே சகல அர­சியல் கட்­சி­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஒன்­றி­ணைந்து கடந்த மே மாதம் 19 ஆம் திகதி மேற்­படி கடி­தத்தை சமர்ப்­பித்­தி­ருக்­கி­றார்கள்.

மூன்று வாரங்கள் கடந்த நிலை­யிலும் இது பற்றி ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து எத்­த­கைய பதிலும் வழங்­கப்­ப­ட­வில்லை என்று கவலை தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

3 comments:

  1. My3 has given very good reply all Muslim MPs (not responding to their letter)

    ReplyDelete
  2. பாம்புக்குப் பாலு வெச்சா கொஞ்சம் பாத்து நடந்துக்கொணும்

    ReplyDelete
  3. பனளிகள் எல்லாம் பன்னினிதாதானுங்ங்கோகோ

    ReplyDelete

Powered by Blogger.