Header Ads



அமெரிக்காவில் அப்துல் ஹாலிக் மௌலவி - சிறப்பு ரமழான் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு

இலங்கையின் பிரபல மார்க்க அறிஞரும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உப தலைவர்களில் ஒருவருமான அப்துல் ஹாலிக் (தேவ பந்த்) அவர்கள் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ளார்கள்.

அமெரிக்காவில் உள்ள இலங்கையர்களின் மஸ்ஜித்தான அல் பலாஹ்வில் தற்போது ரமழான் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதுடன், பயான் மற்றும் கியாமுல் லைல் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



1 comment:

  1. அல்ஹம்து லில்லாஹ் !

    சில காலங்களுக்கு முன்பு இலங்கையில் உலமாக்கல் இன்மையால் தென் இந்தியாவில் இருந்து உலமாக்கல் வந்த காலம் மாறி,
    இன்று உலக நாடுகளுக்கு இலங்கை உலமாக்கல் அதிகமாக செல்கின்றனர்.

    எனது நண்பரான அஷ்ஷெய்க் யஹ்யா மௌலவியும் தற்போது லண்டனுக்கு றமழான் விஷேட பயானுக்கு சென்றுள்ளார்.

    ReplyDelete

Powered by Blogger.