Header Ads



நல்லாட்சியில் பெருமளவு, குற்றங்கள் அதிகரிப்பு (பட்டியல் இணனப்பு)

2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த வருடம் இலங்கையில் குற்றங்கள்  அதிகரித்துள்ளதாக, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சு வெளியிட்டுள்ள, புள்ளிவிபரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2015ஆம் ஆண்டு 1,129,555 குற்றங்கள் பதிவாகியுள்ளதாகவும், ஆனால் அத்தொகையானது, 2016 ஆம் ஆண்டு 1, 155,215 ஆக அதிகரித்துள்ளதாகவும் புள்ளவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments

Powered by Blogger.