Header Ads



கிறிஸ்தவத் தலங்களுக்கு தாக்குதல், நடத்தப்பட்டதாக கூறப்படுவது உண்மையல்ல

ஒவ்வொரு தரப்பினரையும் தாக்குவதற்கும், தாழ்வாக கவனிப்பதற்கும் மதங்களை கைப்பொம்மையாக பயன்படுத்த வேண்டாம் என காடிணல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார். 

அவ்வாறான செயல்டுகளை மேற்கொள்வார்களானால் அது நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகம் என்று அவர் சுட்டிக்காட்டினார். 

கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதத்தலங்களுக்கு அண்மைக்காலமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என அவர் அத தெரண செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.