Header Ads



அடைமழை பெய்ய கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

எதிர்வரும் நாட்களில் அடைமழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேனை, சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 203 பேர் உயிரிழந்துள்ளதுடன், 96 பேர் காணாமல் போயுள்ளனர்.

15 மாவட்டங்களை சேர்ந்த 630080 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.