Header Ads



சாரன்யா சுந்தர்ராஜின், வித்தியாசமான பெருநாள் வாழ்த்து..!

இந்த வருடம் ரமலான் வாழ்த்துக்களை பெருமளவில் தெரிவிப்பதற்கான காரணம் வலுவாக இருப்பதாகவே உணர்கிறேன்.
பூச்சாண்டி சட்டங்கள் கொண்டு வந்தும், மாமிசத்தின் பெயரில் மனித உயிர் சூறையாடப்பட்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உரக்கச் சொல்வோம் ,
"இனிய ரமலான் வாழ்த்துக்கள் தோழர்களே! "
வெறும் பண்டிகைக்கான வாழ்த்து அல்ல ; மதம் தாண்டி 'மனிதம்' என்ற ஒற்றை புள்ளியில் மற்ற சகோதரர்கள் துணை நிற்போம் என்ற உறுதிமொழியாக இருக்கட்டும் இது!
(உடன்படும் நண்பர்கள் பகிரவும்)


1 comment:

  1. சரன்யாவுக்கு இதயபூர்வமான நன்றிகள். உங்கள் போன்றவர்களால் இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஏன் உலகமே மூச்சிவிடுகிறது எனலாம்.
    யாஅல்லாஹ் சரன்யாவுக்கும் இவர் போன்ற நல்லுள்ளம் கொண்டவர்களுக்கும் ஹிதாயத்தை நஸீபாக்குவாயாக! ஆமின்.

    ReplyDelete

Powered by Blogger.