Header Ads



இன்னும் 50 வருடங்களில் யாழ்ப்பாணம், பாலைவனமாக மாறிவிடும் - சம்பிக்க

'வடக்கும் கிழக்கும், பாரியதொரு வரட்சிக்கு முகங்கொடுக்கவுள்ளன. இன்னும் 50 வருடங்களில், யாழ்ப்பாணம் ஒரு பாலைவனமாக மாறிவிடும். அந்தளவுக்கான அழிவுகள் இடம்பெற்றுள்ளன' என்று, நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

'தாயகப் பூமி என்று கூறிக்கொண்டிருப்பவர்கள், முதலில் தாம் வாழும் பூமியைக் காத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும், அமைச்சில் இன்று (02) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, அவர் கூறினார்.

2 comments:

  1. இவர் நல்லா ஆருடம் கூறுவாரே. பேசாம சாத்திரக் காரனாக மாறிடுங்கோ. நல்லா உழைக்கலாம். இன்னும் 50 வருடத்தில் இலங்கை முஸ்லிம் நாடாகும் என்றும் சொல்லி இருக்கும். மடத்தனமான பார்வை

    ReplyDelete
  2. ONNA MADHIRI 10PAAN IRUNTHAL
    INTHA NAADE 80YEARS LA ALINDUWIDUM

    ReplyDelete

Powered by Blogger.