Header Ads



பள்ளிவாசலுக்குள் அடிதடி, 2 பேர் கைது, பள்ளிவாசலுக்கு பொலிஸ் பாதுகாப்பு

-Muhammed Niyas-

காத்தான்குடியில் அமைந்துள்ள மீரா ஜும:ஆ பள்ளிவாசலுக்குள் இன்று செவ்வாய்கிழமை (20)
அடிதடி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இதில் 2 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது குறித்த பள்ளிவாசலுக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலுக்காக இடைக்கால நிர்வாகத்தை தெரிவு செய்த வேளையிலேயே இந்த விரும்பத்தகாத சம்பவம் நடைபெற்றுள்ளதாக அறியவருகிறது.

6 comments:

  1. School boys naatla enna prachina pohuthu ivanunga vera!!!sakkilik koottam

    ReplyDelete
  2. எச்சைகளின் கொள்ளைக்காரர்களின் பிடியில் பள்ளிவாசல்கள் முஸ்லிம்கள் இன்னும் தூக்கம் !!??? எப்போது விழிப்பார்கள்?,,,???

    ReplyDelete
  3. பள்ளி நிருவாக தெரிவில் உலக சாதனை படைக்கும் காத்தான்குடி கடந்த ஒரு தசாத்தமாக முதலிடம்.

    ReplyDelete
  4. பள்ளிகள் பாதுகாப்பான இடம் எதிரிகள் பாதுகாப்புத்தேடி பள்ளிக்குள் வந்தால் அவரகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
    பரிதாபம் நாங்கள் எப்போது முஸ்லிம்களாக வாழப்போகிறோம்
    Trustee பதவி மறுமைக்கு பயன்படுமா?

    ReplyDelete
  5. எப்பட திருந்த போறீங்க இப்படிய போனிங்களென்றால் நாசம்தான் .

    ReplyDelete
  6. காத்தான்குடியில் மட்டும் ஏன் இப்படிப்பட்ட பிரச்சினைகள்? தற்போதைய சூழ்நிலையில் நிதானமாக நடந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.