கொள்ளுபிட்டி, புகையிரத பாதையில் நின்றுக்கொண்டு செல்பி எடுக்க முற்பட்ட சகோதரர்கள் இருவரையும் பின்னால் வந்த ரயில் மோதியதால் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 12, 24 வயதுடையவர்கள் ஆவர்
இதைப் பார்த்து சரி எம் சமூகம் திருந்துமா???
ReplyDelete