Header Ads



மியன்மார் சகோதரியை, வல்லுறவு புரிந்தவனுக்கு 10 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிப்பு

இலங்கைக்கு அடைக்கலம் தேடிவந்து, தற்போது முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மியன்மார் யுவதியை பாலியல் வல்லுறவு செய்த பொலிஸ்காரனுக்கு எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ்காரன் மீதான விசாரணை இன்று (29) நீதிமன்றத்தினால் எடுக்கப்பட்ட போதே இந்த விளக்கமறியல் நீடிப்பு நீதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.