Header Ads



மியன்மார் முஸ்லிம்கள் பற்றி, UNHCR முஸ்லிம் சட்டத்தரணிகளுடன் பேச்சு

இலங்கையில் தஞ்சமடைந்துள்ள மியன்மார் முஸ்லிம்கள் பற்றி ஐ.நா. சபைபநன்  அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.

மூத்த முஸ்லிம் சட்டத்தரணி  சிராஸ் நுர்தீனுக்கு இருந்து இதற்கான அழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.

நாளை -19- ஆம் திகதி வெள்ளிக்கிழமை இசந்சந்திப்பு நடைபெறவுள்ளது.

No comments

Powered by Blogger.