Header Ads



மியன்மார் முஸ்லிம்கள் பற்றி, வெளிவிவகார அமைச்சிடம் UNHCR அறிக்கை கோருகிறது


மிரிஹான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள மியன்மார் முஸ்லிம்கள் 30 பேரை அகதிகளாக ஏற்றுக்கொள்வது குறித்து, ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகர் காரியாலயம் விரிவான அறிக்கையை கோரியுள்ளதாக, ​வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.