Header Ads



வவுனியாவில் முஸ்லிம், கடைகளுக்கு தீ வைப்பு (படங்கள்)

வவுனியா மதினா நகர் பகுதியில் அமைந்துள்ள இரு முஸ்ஸிம் கடைகள் நேற்று -30- இரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மதினா நகர் பள்ளிவாசலுக்கு அருகே அமைந்துள்ள முஸ்ஸிம் உணவத்தின் முன்பக்கம் தீயூட்டப்பட்டதுடன் அருகே இருந்த தொலைத்தொடர்பு வர்த்தக நிலையத்தின் விளம்பரப்பலகை, மின்குமிழ் என்பவற்றை இனந்தெரியாத நபர் சேதமாக்கிவிட்டு தப்பித்துசென்றுள்ளனர்.

இது தொடர்பில் இரு கடைகளின் உரிமையாளர்களும் மகாறம்பைக்குளம் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்த முறைப்பாட்டுக்கு அமைவாக, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



4 comments:

  1. இதில் ஒரு கடையை பாருங்கள் ஒரு குடிசையை போலுள்ளது இவர்களுடைய பொருளாதாரத்திலும் கைவைக்க எப்படித்தான் இந்த தமிழ் பயங்கரவாதிகளுக்கு மனம் வந்ததோ. ச்சீ என்ன கேவலவமான மனித இனம் அவர்கள்

    ReplyDelete
    Replies
    1. How do you know that done by tamil ppl . First mind you tongue. It may have done by any muslims who want to divert the national issue.
      Muslimhal don't have any rights to pronounce the word of terrorism.

      Delete
    2. @ சந்தர்பால் அடடா உலகுக்கு தற்கொலைத்தாக்குதலை அறிமுகப்படுத்திய LTTE இளம்கன்று இஸலாமியர்களுக்கு terrorist பற்றி பேச என்ன அறுகதை இருக்கின்றது என்று கேட்பது இவர் ஒரு மறதி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று புரிகிறது.
      Army போட்ட bomb அவஅரஇன் தலையை எடுக்காமல் மூலை மாத்திம் குலுக்கிவிட்டது போலும்.
      ஒரு வேலை இவர் மேலைநாடுகளில் அகதி என்று பிச்சை எடுக்கும் கூட்டத்தைச்சார்தவரோ ?
      அவர்களுக்குதான் இப்படி அதிக வீராப்பு ஆனால் இலங்கை வரும்போழுது பெட்டிப்பாம்பு மாதிரி இருப்பார்கள் airport இல் எத்தனை பேரைபரபார்ததிருப்பேன்.

      Delete
  2. திருகோணமலை பா.உ மகருப் கூறியது போல இது இனவிரிசலை ஏற்படுத்தத மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.மகருப் இப்போது முஸ்லீம்களுக்கு நல்லிணக்க பாடம் எடுக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.