Header Ads



தனது அந்­த­ரங்க உறுப்பை கோட­ரியால் வெட்­டி­யவர், கொழும்புக்கு அனுப்பிவைப்பு

(வீரகேசரி)

திரு­ம­ண­மா­காத 40 வய­துடைய நப­ரொ­ருவர் தனது அந்­த­ரங்க உறுப்பை கட்­டை­யொன்றின் மீது வைத்து கோட­ரியால் வெட்­டி­யெ­றிந்த சம்­பவம் ஒன்று சியம்­ப­லாண்­டுவ பொலிஸ் பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளமை மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

சம்­ப­வத்தின்   பின்னர்  மோச­மான  நிலை­யிலி­ருந்த குறித்த நபரைப் பார்த்த அய­ல­வர்கள் அவர் வெட்­டி­யெ­றிந்த அந்­த­ரங்க உறுப்­புடன் மொன­ரா­கலை வைத்­தி­ய­சா­லையில் அவரைச் சேர்த்­துள்­ளனர். 

தற்­போது இந்த நபர் மேல­திக சிகிச்­சைக்­காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.