'யாதும் ஊரே யாவரும் கேளிரே' என தமிழில் சொன்ன மோடி
மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்களிடம் மோடி தமிழில் உரையாற்றியுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அங்கு மோடி, அங்கு உரையாற்றும் போது 'யாதும் ஊரே யாவரும் கேளிரே” என்ற வரிகளை குறிப்பிட்டுள்ளார். இதனால், அரங்கத்தில் அவருக்கு பாரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் 10 ஆயிரம் வீடுகளை மலைய மக்களுக்கு அமைத்துக் கொடுப்பதாக அவர் இதன்போது உறுதிமொழியளித்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மலையகத்திற்கான விஜயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நோர்வூட் மைதானத்தில் ஒன்று திரணடுயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
common mr prime minister. pl go and help tamil naadu first and come to SriLanka
ReplyDeleteOhh god...pls Mr.Racist go and build some toilets to u r own people...they shitting on railway tracks...
ReplyDeletewhat about the Afghanistan. Are they shitting in Toilet. First go and clean your toilet
Deleteஜப்நா நியூஸ் ஏன் இந்த ஹிந்து தீவிரவாதியின் செய்திக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கிறீர்கள்? இவன் என்ன அவ்வளவு பெரியவனா? கட்டிய மனைவியோடு வாழ கூட ஆண்மையற்றவன்
ReplyDeleteஎனக்கு மோடியோ இந்தியாவோ பெரிதல்ல ஆனால் இந்தியா கட்டிக்கொடுத்த வீடு சரியான எண்ணிக்கையில் கிடைக்கவில்லையே என கூப்பாடு போடுவது நல்லாவா இருக்கிறது?
DeleteHis promise is not worth even a red-cent. He must be arrested as the "TIME" Magazine illustrates him as the terror face of India.
ReplyDeleteJaffna and Tamils were destroyed by Indian Army. In retaliation the same Tamil destroyed Rajiv Gandhi. Now begging India for houses. What a shame. தமிழன் என்று சொல்லுடா , தலை குனிந்து நில்லடா.
ReplyDeleteஎமது தொப்புள் கொடி உறவுகளின் (60000000)வரிப்பணம் அதில் உள்ளது
Deleteஉங்களிடம் இரண்டு கேள்விகள்
ReplyDeleteதமிழ் நாட்டில் உள்ள ஆறு கோடி மக்களும் வரியை ஒழுங்காக கட்டியிருந்தாள் , ஏன் 100 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லுபடி அற்றதாக ஆக்கப்பட்டது?
தோட்டக்காட்டான் சக்கிலியன் என்று கக்கூஸ் கழுவுவதட்கும் குப்பை அள்ளுவதிக்கும் பாவிக்கப்பட்டவர்கள் இப்போது தொப்புள்கொடி உறவுகள் என்று ஆகிவிட்டார்கள். தமிழ் இனஅழிப்பை செய்த சிங்களவர்களையும் எதிர்காலத்தில் யொனிக்கொடி உறவுகள் என்று சொல்வீர்களா?